Wednesday, December 31, 2014

யூத கிறிஸ்துவர்களுக்கு மாறு செய்யுங்கள்..!

*************************************************************
------------------அதிகமாக பகிருங்கள்-------------------
*************************************************************

*நான் முஸ்லிம் எனக்கு ஆங்கில புத்தாண்டு இல்லை..
*நான் அதை கொண்டாட மாட்டேன்..
என்று எல்லோரும் உறுதிமொழி எடுப்போம்..

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள்:(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவுத் (3512)

Monday, December 29, 2014

திருவண்ணாமலையில் நடைபெற்ற மீலாது நபிவிழா..! 1

 திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜந்தாம் மற்றும் ஆறாம் நாட்கள் மீலாது நபிவிழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றியா போது.
இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலவ்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்துகொள்ள Mail of Islam உடன் இணைந்துக்கொள்ளுங்கள்:

Mail of Islam யாரு வீட்டில் இருக்கிறதோ..! அவர்கள் வீட்டில் குழப்பம் இருப்பதில்லை. 

Thursday, December 25, 2014

கீழக்கரையில் நடைபெற்ற மீலாது விழா..!

நேற்று கீழக்கரையில் நடைபெற்ற மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Sunday, December 21, 2014

திருவண்ணாமலையில் மீலாது நபி விழா..!

நாள்: 26.07.2014  வெள்ளிக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
இன்றும் வாழும் இறைதூதர்
(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
################################
நாள்: 27.07.2014  சனிக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நம்மை போன்ற மானிதரா..?
################################
நாள்: 28.07.2014  ஞாயிற்றுக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
பேரொளி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
################################
நேரம்: இரவு 7.30 மணி முதல்
இடம்: திருவண்ணாமலை முகல்புறதெரு உயர்நிலைப் பள்ளியில்.
***************சிறப்புரை:***************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது,
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, December 16, 2014

6th ANNUAL TAMIL BAYAN...!

Date: 19 - 12 - 2014 
Place : Star School
Date: 20,21 -12 -2014
Place: Azad School

Time: After Namaz-E-maghrib
6:00-10:00 PM

Wednesday, December 10, 2014

ஸபர் மாதம் பீடை மாதம் அல்ல.,!

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள் : 
தொற்று நோயும் பறவைச் சகுனமும் பீடை மாதமும் கிடையாது.

நூல்: புகாரி 5717

Monday, December 8, 2014

நாகூரில் நடைபெற்ற இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (SJP)இளைஞரணி.நாகூர் கிளை (மற்றும்) நாகை செல்வா'ஸ் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்திய இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 6, 2014

இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்...!

நாள்: 7-12-2014 ஞாயிற்றுக்கிழமை,காலை:9:30,மணிமுதல்,1:00.மணி வரை.இடம்:நாகூர் தர்ஹா அலுவலக வளாகம்,நாகூர்.

குறிப்பு:இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாமில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதய பணியில்...
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்(SJP)
நாகூர் கிளை..

Thursday, December 4, 2014

கமுதியில் மறைந்து வாழும் மஹான் அப்துல்ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்)அவர்களின் உருஸ்..!

 கமுதியில் மறைந்து வாழும்  மஹான் அப்துல்ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்)அவர்களின் உருஸ்
(க்கு) (S.J.P தலைவர்).ஹழ்ரத்.M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி,அவர்களும்.(S.J.P.பொதுச்செயலாளர்)அல்ஹாஜ்.M.P.முகமது நாசர்,அவர்களும்,(S.J.P.பொருளாளர்)அல்ஹாஜ்.M.நாகூர் கனி.அவர்களும் கலந்து கொண்டு மஹான் அப்துல் ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்) அவர்களின் புனித கபூரை ஜியாரத் செய்தார்கள்.பின் அங்கு ஹழ்ரத் ஜமாலி அவர்களின் சிறப்பான பயான் நடைபெற்றது.இதில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday, December 2, 2014

நேசம்...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)ஸஹீஹுல் 
நூல்: புகாரி - 15

Thursday, November 27, 2014

புறம் பேசதீர்கள்...!

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:12)

Sunday, November 23, 2014

இறந்தவரிகளின் கப்ரஸ்தானுக்கு சென்று யாஸீன் சூரா ஓதுங்கள்..!

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவராவது கப்ர்ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

நூல்: மிர்காத் 4 - 382

Friday, November 21, 2014

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

நாள்: 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி முதல்
இடம்: சண்முக முதலியார் திருமண மண்டபம், மேற்க்கு மாம்பலம்.்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி M.A அவர்கள

(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (தலைப்பு:அருகி வரும் கலாசாரங்கள்,பெருகி வரும் அனாசாரங்கள்).
2.மௌலவி அல்ஹாஜ்.E.S.முஹம்மது அபூபக்கர் உளவி (தலைமை இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மத்) (தலைப்பு:கோமான் நபியின் குடும்ப வாழ்க்கை)
3.அல்ஹாஜ்:M.P.முஹம்மது நாசர்(S.J.P.பொதுச் செயலாளர்) (தலைப்பு :குடி குடியை கெடுக்கும்)
(பெண்களுக்கு தனிஇட வசதி உண்டு)
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாஸா தொழுகையில் கலந்துக்கொள்ளுங்கள்...!

யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன நாயகமே என கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு நன்மை என்றார்கள்.

நூல்: ஸஹிஹுல் புகாரி 1325

Tuesday, November 11, 2014

TNPSC குரூப் -4 தேர்வு...!

காலிபணி இடங்கள - 4963
விண்ணபிக்க கடைசி நாள்: 12-11-2014

Monday, November 3, 2014

Sunday, November 2, 2014

அஷூரா நோன்பின் விளக்கம்.,!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல்: முஸ்லிம் 1977

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல்: புகாரி 1592

Saturday, November 1, 2014

தியாகத்தின் மடியில் தாஹா நபியின் குடும்பத்தினர்்..!

நாள்: 02.11.2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: மஸ்ஜிதே ரசூலே அரபி , நல்லண்ண முதலிதெரு , இராயப்பேட்டை்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)்

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, October 23, 2014

இஜ்திமா-யே அஹ்லே சுன்னத் வல் ஜமாத் வெற்றிகரமான 4-ஆம் ஆண்டு மாநாடு அழைப்பு்..!

நாள்: 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஆஸ்தானயே ஸிபகத்துல்லாஹி தாஜ்புரா ஷரீப், அற்காடு்

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி அவர்கள்

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, October 22, 2014

சுன்னத் உலமாக்கள் மாநாடு பொதுக்கூட்ட நிகழ்வுகள்.

 ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விசேட அதிதி அபுத்தலாயில் அஷ் ஷெய்கு எம். அப்துல்லாஹ் ஜமாலீ எம்.ஏ.அவர்கள் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். அதில் வஹ்ஹாபிஸத்துக்கு மறுப்பான ஆதாரங்கள் வினாக்கள் என அள்ளி இறைத்த சங்கைமிகு உலமா அவர்கள் கடந்த 14.10.2014 இல் NTJ அமைப்பால் வழங்கப்பட்ட விவாத அழைப்பை ஏற்று; அக்கடிதத்தில் பதில் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த 21.10.2014ம் திகதிக்கு முன் பதிலளித்ததுடன் அனைத்துத் ஸுன்னத் வல் ஜமாஅத் தலைப்புகளிலும் விவாதிக்க வரவேண்டும் அதுவன்றி குறிப்பிட்ட ஒரு தலைப்பில் மாத்திரம் என கூறப்பட்டால் மற்ற அனைத்து ஸுன்னத் வல் ஜமாஅத் விடயங்களையும் ஒப்புக் கொள்வதாக எழுதித்தர வேண்டும் எனவும் பகிரங்கமாக சாவால் விடுத்தார்கள்.மேற்படி தொடர்புகளுக்கு : 0779688999 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது.

Tuesday, October 21, 2014

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் (20-08-2014)அன்று S.J.P.மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில்ஹஜரத்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் நிர்வாகிகளுக்கு மார்க்கப் பணி மற்றும் சமூதாயப் பணியை மேன்மைப்படுத்த தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைவரும் இந்த பணி தொடர்ந்து நடைப்பெற துஆ செய்யுங்கள்.

Monday, October 13, 2014

ஸயயிதினா உமர் இப்னு கத்தாப் (ரழி) & ஸய்யிதினா உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் நினைவு தின சொற்பொழிவு..!

ஸயயிதினா உமர் இப்னு கத்தாப் (ரழி) & ஸய்யிதினா உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் நினைவு தின சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Monday, October 6, 2014

இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்மாநில தலைவர்ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

Sunday, October 5, 2014

அரஃபா நாள் நோன்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல் : முஸ்லிம் 1976
 

Friday, October 3, 2014

Saturday, September 27, 2014

அசத்தியம் என்றும் வெல்லாது..!

நாள்: 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: பஜார் திடல், மேலப்பாளையம், திருநல்வேலி.

சிறப்புரை:ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்ஜமாலி அவர்கள்

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Monday, September 15, 2014

மௌலித் ஆய்வரங்கம்..!

 13-09-2014 அன்று AAMIR KALEEMI ARABIC COLLEGE ல் நடந்த மௌலித் ஆய்வரங்கம் எனது தலைமையில் நடைபெற்ற போது..

Friday, September 12, 2014

Tuesday, September 2, 2014

சென்னையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...!

சென்னையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Saturday, August 23, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...!

நாள்: 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சீதாகதி மெட்ரிக் பள்ளி, நேதாஜி நகர், தண்டயார்பேட்டை, சென்னை

சிறப்புரை:
M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

தலைப்பு: சூனியத்தை மறுக்கும் ஞான சூனியங்கள்.

அழைப்பின் மகிழ்வில்..
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,
சென்னை.

Monday, August 18, 2014

இறந்தவர்களை திட்டாதீர்கள்...!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
கூறினார்கள். இறந்து போனவர்களைத்
திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் தாம் செய்த
செயல்களின் பக்கம் சென்றடைந்து விட்டனர்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
ஸஹிஹுல் புகாரி 1393

Tuesday, August 5, 2014

மாபெரும் கேள்வி...? பதில்...! நிகழ்ச்சி...!

நாள்: 06-08-2014 புதன்க்கிழமை
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய
பள்ளிவாசல், வழுத்தூர்.
சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ்
ஜமாலி அவர்கள்
அனைவரும் கலந்துக்
கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிற
ோம்.
இதில் S.J.P.நிர்வாகிகளூம், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.