Friday, November 21, 2014

ஜனாஸா தொழுகையில் கலந்துக்கொள்ளுங்கள்...!

யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன நாயகமே என கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு நன்மை என்றார்கள்.

நூல்: ஸஹிஹுல் புகாரி 1325

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........