Saturday, December 6, 2014

இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்...!

நாள்: 7-12-2014 ஞாயிற்றுக்கிழமை,காலை:9:30,மணிமுதல்,1:00.மணி வரை.இடம்:நாகூர் தர்ஹா அலுவலக வளாகம்,நாகூர்.

குறிப்பு:இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாமில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதய பணியில்...
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்(SJP)
நாகூர் கிளை..

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........