Sunday, November 23, 2014

இறந்தவரிகளின் கப்ரஸ்தானுக்கு சென்று யாஸீன் சூரா ஓதுங்கள்..!

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவராவது கப்ர்ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

நூல்: மிர்காத் 4 - 382

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........