Thursday, November 28, 2013

கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள்..!

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.
பைஹகி, மிஷ்காத் - 154

Friday, November 15, 2013

பெண்களே..!

தேவையில்லாமல் சுற்றித் திரியக்கூடாது.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிபடுத்திக் திரிந்தது போல் திரியாதீர்கள்.

அல் குர்ஆன்: 33:33

Monday, November 11, 2013

Sunday, November 3, 2013

இறைவா..!

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக.!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தயோ அவ்வழி,
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

அல்குர்ஆன் - 1:5:7