கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.பைஹகி, மிஷ்காத் - 154
தேவையில்லாமல் சுற்றித் திரியக்கூடாது.உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிபடுத்திக் திரிந்தது போல் திரியாதீர்கள்.அல் குர்ஆன்: 33:33
நாள்: 12-11-2013 காலை 10.00 மணி
இடம்: பிலாலியா அரபிக் கல்லூரி வளாகம்
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக.!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தயோ அவ்வழி,(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
அல்குர்ஆன் - 1:5:7