Tuesday, October 21, 2014

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் (20-08-2014)அன்று S.J.P.மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில்ஹஜரத்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் நிர்வாகிகளுக்கு மார்க்கப் பணி மற்றும் சமூதாயப் பணியை மேன்மைப்படுத்த தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைவரும் இந்த பணி தொடர்ந்து நடைப்பெற துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........