Sunday, December 20, 2015

இலங்கையில் மாபெரும் மீலாத் விழா....!

கல்முனை ஈஸ்டன் அஹ்லுஸ் ஸுன்னாஹ் பவுண்டேஷன் ஏற்பாட்டில் உலகறிந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் "அப்லளுள் உலமா" M.ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A ஹழ்ரத் அவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு’’ இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 28ஆம் திகதி கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் திறந்த வெளி மைதானத்திலே மிகப்பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது!!
.
பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய உறவுகள் சங்கமிக்கவிருக்கும் இந்நிகழ்விற்கு குடும்பசகிதம் அலைகடலென திரண்டுவருமாறு அன்பாய் அழைக்கின்றோம்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........