Thursday, December 17, 2015

திருவண்ணாமலையில் மாபெரும் மீலாது விழா...!

இன்ஷா அல்லாஹ் புனிதம் வாய்ந்த மௌலிது மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் அதிகமான மீலாதுப் பெருவிழாக்களில்,ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

இன்று இரவு 10 மணிக்கு 17/12/2015
சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்கிற தலைப்பில் திருவண்ணாமலை முகல்புறா தெரு
முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் ஹஜ்ரத் அவர்கள் உரையற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்துக்கொண்டு பயண்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........