Saturday, December 19, 2015

திருவண்ணாமலை நடைபெற்ற மீலாது நபி விழா..!

 திருவண்ணாமலை முகல்புறா தெரு முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் மீலாது விழா கமிட்டி சார்பில்
சுமார் 40 வருடங்களாக தொடர்ந்து மீலாதுவிழா நடைபெற்று வருகிறது
17-12-2015 அன்று இரவு10 மணிஅளவில் சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
என்கிற தலைப்பில்
மொளவி அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா
M.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி M.A
அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றினார்கள்..
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..


No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........