நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..
"என் இறைவா! யா அல்லாஹ்!என்ற நூல் வெளியிட்டு விழா...!
சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக 26-06-2014 அன்று நடைபெற்ற " புனிதம் நிறைந்த ரமழானை வரவேற்கும் விதமாகவும்,மற்றும் "என் இறைவா! யா அல்லாஹ்!என்ற நூல் வெளியிட்டு விழவும் அல்லாஹ்வின் அருளால் மிக சிறப்பாக நடைப்பெற்றது..
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........