Tuesday, July 29, 2014

ஏழை முஸ்லிம்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் விழா..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்(S.J.P) சார்பாக ஏழை முஸ்லிம்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.,..இதை.ஹழ்ரத்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.(S.J.P.தலைவர்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது..இதில்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர்(S.J.P.பொது செயலாளர்),அல்ஹாஜ் M.நாகூர் கனி(S.J.P.பொருளாலர்)மற்றும் S.J.P.நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு.உணவு பொருள்களை வழங்கினார்கள்..

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........