Thursday, May 22, 2014

ஜும்மா நாள்..!

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 

ஜும்மா நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகில் இருப்பவரிடம் நீ மெளனமாக இரு என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 934

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........