Sunday, June 30, 2013

நில அபகரிப்பாளர்களுக்கு நபிகளாரின் எச்சரிக்கை:

எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஸஹீஹ் புகாரீ 3196

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........