இறுதி காலத்தில் ஓரு குழுவினர் தோன்றுவர், அவர்கள் இளம் வயதினராகவும் அறிவில் குறைமதி உள்ளவராகவும் இருப்பார்கள், மனித சமுதாயத்திலேயே மிக சிறந்த சொல்லை (குர்0 ஆன்) (ஹதிஸையே) கூறுவார்கள். அனுல் வேட்டையாடப்பட்ட பிராணியில் இருந்து வெளியேறும் அம்புபோல் மிகவேகமாக இஸ்லாத்தை விட்டுவெளியேறுபவர்களாக இருப்பார்கள். மார்க்கம் பேசும், இவர்களுடைய பேசும் இவர்களுடைய ஈமான் அவர்களின் தொண்டையை கூட கடந்து செல்லாது..
அறிவிப்பாளர்: அலீ(ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 2-1074
அறிவிப்பாளர்: அலீ(ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 2-1074

No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........