Monday, May 25, 2015

மேலப்பாளையம் பஜார் திடலில் SJP சார்பாக சமூக எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய சமூக எழுச்சி மாநாடு மேலப்பாளையம் பஜார் திடலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் சூனியத்தை மறுக்கும் ஞானசூனியங்கள் என்ற தலைப்பில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..




No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........