Thursday, June 26, 2014

புனிதம் நிறைந்த ரமழானே! வருக!வருக!வருக!!!

நாள்: 27-06-2014 வெள்ளிக்கிழமை
இடம்: சீதக்காதி மெட்ரிக் பள்ளி வளாகம். நேதாஜி நகர்,தண்டையார்பேட்டை,செ-21.

சிறப்புரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
தலைப்பு: தவ்ஹீதும் - தராவீஹும்

அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் அழைக்கிறது 
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,சென்னை.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........