Sunday, November 3, 2013

இறைவா..!

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக.!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தயோ அவ்வழி,
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

அல்குர்ஆன் - 1:5:7

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........