Sunday, August 11, 2013

ஷவ்வால் மாத ஆறு நோன்பு வைப்போம்..!

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) 

நூல்: முஸ்லிம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........