Friday, July 26, 2013

பொய்யான பேச்சு..!

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 
யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! 

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1903

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........