Tuesday, July 9, 2013

தமிழகத்தில் இன்று(7/09/2013) ரமலான் நோன்பு இல்லை..!

இன்று தமிழகம் முழுவதும் பிறை தென்படத்தால் இன்று (9/7/2013) ரமலான் மாதம் பிறை 1 தொடங்க வில்லை. அதனால் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து. இன்ஷா அல்லஹ் நாளை ரமலான் மாதத்தின் பிறையை மஹரீப் தொழுகைக்கு பிறகு தேடுவோம்..
இவண்:
மாநில ஜமாத்துல் உலமா சபை
தமிழ்நாடு..

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........