Sunday, September 13, 2015

மாபெரும் ஷரீஅத் விளக்கக் கூட்டம் நிகழ்வு...!

 நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசப் பேரவை நடத்திய மாபெரும் ஷரீஅத் விளக்கக் கூட்டம் சென்னை-பல்லாவரம், இனாயத் மஹலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
 





No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........