Friday, September 11, 2015

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..!

கடும் மழை கடும் காற்றின் காரணமாக மக்கா முகர்ரமாவில் மஸ்ஜிதில் ஹரம் ஷரீபில் ஷபா மர்வா பகுதியில் (கிரேன்) பாரம் தூக்கி விழுந்து 60 க்கும் மேற்பட்டவர்கள் ஷஹீத் ஆகி உள்ளார்கள்.
.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........