Sunday, July 5, 2015

புனித ரமழானை சங்கையோடு வழியனுப்பும் நிகழ்ச்சி..!

நாள்: 13-07-2015 திங்கட்க்கிழமை
இடம்: கல்மண்டபம் ஷாபிய்யா மஸ்ஜித், சென்னை.
நேரம்: தராவீஹ் பிறகு
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........