Monday, June 15, 2015

புனித ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி ...!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய புனித ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி இரயபுரம் பர்ஹுந்தா பள்ளிவாசலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........