Sunday, March 8, 2015

இலங்கையில் மாபெரும் விவாத வெற்றி மாநாடு...!

 காலம்: 09-03-2015
நேரம்: மாலை 5 மணி முதல்
இடம்: கல்முனை கடற்கரைபள்ளி திறந்த வெளியில்
.
பிரதம பேச்சாளர்கள்: அல் ஹாபிழ், மௌலவி, அப்லலுள் உலமா, அபுத்தலாயில், தாஜுல் உலூம் ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A
.
மௌலவி முஸ்தபா (மஸ்லஹி)
.
நேரடி ஒளிபரப்பு: www.bathusha.com
.
ஏற்பாடு: கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை மற்றும் கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகள்.
.
சத்தியக்கொள்கையின் வெற்றியில் அனைவரையும் இணைந்திட அனைவரும் வருக வருக!

தகவல்: Muhammed Aazath



No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........