Wednesday, February 5, 2014

கடனாளியை நெருக்காதீர்கள்..!

உங்களிடம் கடன்பட்டவர் வசதியற்ற வராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும் வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.

அல் குர்ஆன்: 2:280

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........