Tuesday, December 10, 2013

நபிமார்கள் இறந்தபின்னும் உயிருடன் வாழ்கிறார்கள்..! அவர்களின் உடலை மண் அரிக்காது..!


பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிவஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தை தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில்
எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது.

அல்குர்ஆன்: 34:14

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........