Sunday, December 8, 2013

சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
கடந்த வாரம் 8/12/13(ஞாயிற்றுக்கிழமை)
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்.சார்பாக சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.நேதாஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மௌலவி.(M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களே ஏராளமாகக் கலந்துக் கொண்டார்கள்.அல்லாஹ் இவர்களுக்கு இதன் மூலம் ஹிதாயத் கிடைக்க நம் அனைவரும் துஆ செய்வோம்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........