Friday, November 27, 2015

வலிமார்கள் நினைவு பெருவிழா (உரூஸ்)...!

நாள்: 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை மக்கரிபு தொழுகைக்கு பிறகு
இடம்: ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித்,திருவல்லிக்கேனி , சென்னை.
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........