Thursday, April 30, 2015

வதந்திகளை நம்ப வேண்டாம்..!

முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு பயந்து வஹாபிகள் பிரசுவிதுள்ள போலி பிரசுரம் இது..
சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு நடத்தும் ஆர்ப்பாட்டடை சிர்குலைக்க வஹாபிகளின் சதி.
இந்த தகவலை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..
இன்ஷா அல்லாஹ் மே-3 சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடுவோம்.. 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........