Monday, May 27, 2013

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள்...!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........